Tag: கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் நெகிழ்ச்சிச் சம்பவம்: ஹெல்மெட் மற்றும் போதை விழிப்புணர்வு மாரத்தானில் தாயுடன் இணைந்து 5 கி.மீ. ஓடி அசத்திய 3 வயது சிறுமிக்கு எஸ்பி கோப்பை வழங்கி பாராட்டு!

சாலைப் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், மூன்று வயது சிறுமி ஒருவர் தனது தாயுடன் சேர்ந்து 5...

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ஓணம் பண்டிகை மிக விமர்சையாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

கொண்டாட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்: செண்டை மேள முழக்கம்: கேரளா எல்லையை ஒட்டிய பகுதி என்பதால், பாரம்பரிய செண்டை மேள இசையுடன் மக்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.அத்தப்பூ கோலம்: வீடுகளின் முன்பும் பொது இடங்களிலும்...

கன்னியாகுமரியில் பெரும் அதிர்ச்சி: நகைத் திருடனைப் பிடித்துக் கொடுத்தும் நடவடிக்கை இல்லை! காவல்துறையின் அலட்சியத்தால் குடும்பத்துடன் தற்கொலை முடிவெடுத்த ஏழைப் பெண் கண்ணீர் கதறல்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே, கையும் களவுமாக நகைத் திருடனைப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தும், ஓராண்டாக நகைகளை மீட்டுத் தராமல் அலைக்கழிப்பதாகப் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்கக் குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையினர்...

கன்னியாகுமரி அணுக்கனிமச் சுரங்கத் திட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் – சி.பி.ஐ. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்காக இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக திரும்பப்...

அணுக்கனிம சுரங்கத் திட்டம் : “குமரி மண்ணை அழிக்கவிட மாட்டோம்”.. தவெக அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை!

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கடுமையான எதிர்ப்பையும் மீறி, கிள்ளியூர் தாலுகாவின் 6 கடலோரக் கிராமங்களைப் பாழாக்கும் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முயற்சிகள் நடந்து வருவது மீனவ மக்கள்...

திருநெல்வேலி,கன்னியாகுமரி,விருதுநகரில் மினி டைடல் பூங்கா–டெண்டர் கோரிய தமிழக அரசு…

திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது.தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும்...