Tag: கலைஞர்

மே 1 விடுமுறையை சட்டமாக்கி தந்தவர் கலைஞர் – முதல்வர் பெருமிதம்!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள உழைப்பாளர் தினத்தையொட்டி மே தின பூங்காவில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர்வளையம் வைத்து முதலமைச்சா் மரியாதை செலுத்தினார். மே தினத்தையொட்டி உழைப்பாளர்...

கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கலைஞர் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீது, சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் தொடங்க காங்கிரஸ், பாமக,...

மாநில சுயாட்சி தீர்மானம்! வரலாறு திரும்புது… பாஜக பதறது! 

மாநில சுயாட்சி கொள்கையில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் உறுதியாக இருந்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ள மாநில சுயாட்சி தீர்மானத்தின் முக்கியத்துவம் குறித்து...

மறைந்த முதலமைச்சர் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை – மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ்

சட்டபேரவையில் தங்களது துறை மீதான மானிய கோரிக்கைகள் நடைபெற உள்ளதால் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மறைந்த முதலமைச்சர் கலைஞர்  மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.சென்னை தலைமைச்செயலகத்தில் இன்றயை...

75 – அரண், கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற         போற்று பவர்க்கும் பொருள் கலைஞர் குறல் விளக்கம் - பகைவர் மீது படையெடுத்துச் செல்பவர்க்கும் கோட்டை பயன்படும்; பகைவர்க்கு அஞ்சித் தம்மைப் பாதுகாத்துக்...

74 – நாடு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்        செல்வருஞ் சேர்வது நாடு கலைஞர் குறல் விளக்கம் - செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும். 732....