Tag: கல்லூரி மாணவர்

கோவையில் பதற்றம்: 11 நாட்களில் கல்லூரி மாணவர், பெண் உட்பட 4 பேர் படுகொலை! – பாப்பநாயக்கன்பாளையத்தில் வீடு புகுந்து பெண் கொடூரக் கொலை

கோவையில் கடந்த 11 நாட்களில் கல்லூரி மாணவர் மற்றும் பெண் உள்பட நான்கு பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் சமீபத்திய சம்பவமாக,...

புல்லட் ஓட்டிச் சென்றதால் கல்லூரி மாணவர் மீது சாதிவெறித் தாக்குதல் – செல்வப்பெருந்தகை சீற்றம்

இன்றும் சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, மீண்டும் இதுபோன்ற சாரிய ரீதியிலான தாக்குதல் நட்க்கா வண்ணம் காவல்துறை மற்றும் மனித உரிமைகள் பிரிவும் சமூகநீதியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொண்டு செல்ல...

நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடிய கல்லூரி மாணவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

கோபிசெட்டியாளையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டை வெளியே பூட்டி விட்டு நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடி வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை விடிய விடிய காத்திருந்தது சுற்றி வளைத்து பிடித்து...

கல்லூரி மாணவர் சூட்கேஸில் துப்பாக்கி குண்டு – விமான நிலையத்தில் பரபரப்பு

கல்லூரி மாணவர் சூட்கேஸில் துப்பாக்கி குண்டு – விமான நிலையத்தில் பரபரப்பு சென்னையில் இருந்து சிங்கப்பூர் சுற்றுலா செல்ல வந்த, அமெரிக்காவில் படிக்கும் கல்லூரி மாணவர் சூட்கேஸில் இருந்த துப்பாக்கி குண்டை, சென்னை விமான...

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை திருக்கோவிலூரில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாசர்புரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் திருமலை (20) என்பவர் சென்னையில் உள்ள...