Tag: கார் விபத்து

சிவகங்கை அருகே பயங்கர விபத்து: தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புக் கட்டையில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்த கார்!

சிவகங்கை மாவட்டம் புளியால் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புக் கட்டையின் மீது பயங்கரமாக மோதி தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த இளைஞர் எவ்வித...

போக்ரா ஏரியில் கார் கவிழ்ந்து 2 இந்தியர்கள் பலி! 2 பேர் காயம் – நேபாளத்தில் மீண்டும் அதிர்ச்சி

நேபாளத்தின் பிரபல சுற்றுலா நகரமான போக்ராவில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.ஏரிக்குள் பாய்ந்த கார்வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4.50 மணியளவில், போக்ரா-18 பகுதியில் உள்ள...

கூடுவாஞ்சேரி அருகே கோர விபத்து: கார் மோதி கல்லூரி மாணவிகள் இருவர் பரிதாப பலி!

சென்னை அருகே கூடுவாஞ்சேரி பகுதியில் புதுச்சேரியில் இருந்து திரும்பிய கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் கல்லூரி மாணவிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சதீஷ்குமார்...

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: தேங்காய் ஏற்றிய மினி லாரியும் காரும் மோதி ஒருவர் பலி; இருவர் படுகாயம்

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் அடுத்த கல்லூர் கிராமத்தின் அருகே தேங்காய் ஏற்றிச் சென்ற மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக...

தெலங்கானாவில் சோகம்: விவசாயக் கிணற்றில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலத்தில் நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர திறந்தவெளி விவசாயக் கிணற்றில் பாய்ந்த விபத்தில், தம்பதியினர் மற்றும் அவர்களது இரு சிறு குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.சம்பவத்தின் பின்னணி தெலங்கானா மாநிலம்...

மதுபோதையில் கார் மோதி சிறுவன் பலியான வழக்கு: தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமன் 5 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மதுபோதையில் அதிவேகமாகக் காரை இயக்கி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த வழக்கில், கீழமை நீதிமன்றம் வழங்கிய 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்துப் பிரபல தொழிலதிபர் ஷாஜி...