Tag: காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்

பட்டாபிராமில் இரட்டை கொலை எதிரொலி: காவல் ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட்!

பட்டாபிராமில் அண்ணன், தம்பி மர்மநபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவல் ஆய்வாளர் ஜெகநாதனை பணியிடை நீக்கம் செய்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட...