Tag: காவிரி ஒழுங்காற்று குழு
காவிரில் 6000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைந்துள்ளது
தமிழ்நாட்டில் காவிரி ஆற்றினால் பாசன வசதி பெறும் நிலப்பரப்புகள் தொடர்ந்து வறண்டு காணப்படும் நிலையில் போதியளவு நீரை கர்நாடகா திறந்து விடவும் மறுத்து வருகிறது.இந்நிலையில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில்...
