Tag: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு – தேசிய தலைவர்கள் இரங்கல்!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்ட சமூக வலைதள...
குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான வழக்கு… மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த தீர்ப்பு குறித்து, குடியரசு தலைவர் 14 கேள்விகளை எழுப்பிய விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுளும் ஒரு வாரத்தில்...
நாடாளுமன்ற அதிகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையீடு? ஜனாதிபதி கேள்வியால் தீர்ப்புக்கு ஆபத்து?
ஜனாதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்தாலும்,
தீர்ப்பில் எந்த வித மாற்றமும் ஏற்படாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தெரிவித்துள்ளார்.ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதின்றத்தின் தீர்ப்புகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து...
ஜனாதிபதி 14 கேள்வி! உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? விளக்கும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!
ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்யப்பட்ட விவகாரத்தை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி, அதனை ரத்து செய்துவிட வேண்டும் என்று மத்திய அரசு எண்ணுவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.மசோதாக்கள் மீது...
முர்முவா? உச்சநீதிமன்றமா? நீதிபதி அரிபரந்தாமன் அதிரடி!
மசோதாக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கோரியுள்ளதன் நோக்கம், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு பரிசீலனைக்கு உட்படுத்துவதே என்று ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன்...
குழப்பம் செய்ய வரும் ரவி, தன்கர்! ஸ்டாலின் சட்டம் கொண்டு வர வேண்டும்! வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்!
ஆளுநர் ரவி, ஜெகதீப் தன்கர் ஆகியோர் குழப்பம் செய்வதற்காக வருவதாகவும், அவர்களுக்கு அவர்களின் மொழியில்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும்
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி, குடியரசுத் துணை தலைவர்...