Tag: குடியரசுத் துணைத் தலைவர்

டெல்லி ஓடிய ஆளுநர் ஆர்.என்.ரவி! சட்டப்பிரிவு 142-ஐ புடுங்க பாஜக சதி! 

ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு ஜெகதீப் தன்கர் மிரட்டல் விடுப்பதாகவும், அனைத்து தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக குடியரசுத் துணை...

ஸ்டாலின் விடுத்தது எச்சரிக்கை! பதில் இருக்கா அமித்ஷா! விளாசும் பாலச்சந்திரன் ஐஏஎஸ்!

ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், பாஜகவினர் நீதிபதிகள் குறித்தும், அவர்களது நேர்மைத் தன்மை குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள். இதன் மூலம் நீதிபதிகளுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள் என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி...