Tag: குறித்து

சுங்கச்சாவடி அமைக்க தடை… மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க – நீதிபதி உத்தரவு

ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன்...

சவுக்கு சங்கர் யூடியூபில் விடியோக்களை வெளியிட தடை – நிதிமன்றம் உத்தரவு

யூடியூபர் - சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை சட்டத்துக்கு உட்பட்டு விசாரணை நடத்த அனுமதி வழங்கி உள்ள உச்சநீதிமன்றம், வழக்குகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்க கூடாது என்றும் சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம்...

இட ஒதிக்கீடு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்

கிராம ஊராட்சிகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 12.39% மட்டும் தான் பிரதிநிதித்துவமா? வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்! என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ச. இராமதாஸ் தனது வலைதள பக்கத்தில்...

 பழங்குயின மாணவர்களிடையே மருத்துவ படிப்பு குறித்து – ஆளுநர் கேள்வி

மருத்துவ படிப்பு குறித்து கேள்வியெழுப்பிய ஆளுநர் - நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால் பொறியியல் படித்துக்கொண்டே நீட் தேர்விற்கு ஆன்லைன் பயிற்சி மேற்கொண்டு வருவதாக பதிலளித்த பழங்குடியின மாணவர்.சென்னை கிண்டி பழங்குடியினர் இளைஞர்...

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு. காங்கிரஸ் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு.ஈரோட்டில் இரண்டாம் நாளாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் சீமான் காங்கிரஸ்...

கிராம சபை கூட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம்  உத்தரவு

கிராம சபை கூட்டங்கள்  உரிய விதிமுறைகளை பின் பற்றி நடத்தப்படுகிறாதா தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.தமிழகத்தில்  கிராம ஊராட்சிகள்  சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்...