Tag: குறித்து

மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு: அமைச்சர் கீர்த்தனாவுக்குப் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!

தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியான தவெக-வின் அமைச்சர் கீர்த்தனா, மாற்றுத்திறனாளிகள் குறித்து ஊடகங்களில் பேசியது அவதூறாக உள்ளதாகக் கூறி, பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தமிழக...

வாக்கு எண்ணிக்கை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர்  சாய்குமார் தலைமையில்  தலைமைச் செயலகத்தில் ஆலோசனை.மே நான்காம் தேதி 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில்  வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு...

தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம்

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து விரிவான தகவல்களை வெளியிட்டார்.தமிழ்நாடு...

கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து நயினர் நாகேந்திரன் விளக்கம்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் அதிமுகவும் தலைமை வகிக்கிறது  என்றும், கூட்டணி பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்றதாக கூறப்படும் தகவல்கள் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளாா்.சென்னை,...

தேசப் பாதுகாப்பு குறித்து பேச பிரதமருக்கு சங்கடம் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

தேசப் பாதுகாப்பு குறித்து பேச பிரதமருக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் சங்கடம் ஏற்படுத்துவதாலேயே தன்னை பேச அனுமதிக்க மறுக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளாா்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்காக மக்களவை...

கரூர் விவகாரம் குறித்து அவதூறு பரப்பியதாக பிரபல யூடியூபர் கைது!

கரூர் சம்பவம் குறித்து அரசுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளாா்.கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர்...