Tag: குறுவை சாகுபடி
இன்று மேட்டூர் அணை திறப்பு! காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் – விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கை
காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு இன்று (செப்டம்பர் 1) விடை கிடைக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது.இந்த ஆண்டு வழக்கமாக ஜூன்...
மும்முனை மின்சாரத் தட்டுப்பாடு: கருகும் குறுவை பயிர்களைக் காக்க டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவலம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மும்முனை மின்சாரத் தட்டுப்பாட்டால் கருகும் நிலையில் உள்ள குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற, வேறு வழியின்றி டிராக்டர் மூலம் தண்ணீர் பாய்ச்சும் அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதன்...
குறுவை சாகுபடிக்கு ரூ.134.83 கோடி சிறப்புத் தொகுப்பு – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழகத்தில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பிலான குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களுக்கு ரூ.77.50 கோடியும், டெல்டா அல்லாத...
தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு
தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கருகிவரும் நடப்பு குறுவை நெற்பயிர்களின் நிலை குறித்து வேளாண்மை துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு...
கருகும் குறுவை பயிரைக் காக்க உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடருங்கள்- ராமதாஸ்
கருகும் குறுவை பயிரைக் காக்க உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடருங்கள்- ராமதாஸ்
காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுப்பதும் அதை தட்டிக் கேட்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது என...
குறுவை சாகுபடிக்கு காவிரியிலிருந்து நீரை திறந்துவிடக்கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்
குறுவை சாகுபடிக்கு காவிரியிலிருந்து நீரை திறந்துவிடக்கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட உத்தரவிடுமாறு கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில்,...
