Tag: குறுவை சாகுபடி

தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு

தண்ணீரின்றி கருகும் குறுவை பயிர்கள்- வேளாண் அதிகாரிகள் ஆய்வு திருவாரூர் மாவட்டத்தில் தண்ணீர் இன்றி கருகிவரும் நடப்பு குறுவை நெற்பயிர்களின் நிலை குறித்து வேளாண்மை துறை ஆணையர் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் இன்று ஆய்வு...

கருகும் குறுவை பயிரைக் காக்க உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடருங்கள்- ராமதாஸ்

கருகும் குறுவை பயிரைக் காக்க உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடருங்கள்- ராமதாஸ் காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுப்பதும் அதை தட்டிக் கேட்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதும் கண்டிக்கத்தக்கது என...

குறுவை சாகுபடிக்கு காவிரியிலிருந்து நீரை திறந்துவிடக்கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்

குறுவை சாகுபடிக்கு காவிரியிலிருந்து நீரை திறந்துவிடக்கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட உத்தரவிடுமாறு கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில்,...

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு

டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணை திறப்பு மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட நீர் கல்லணை வந்தடைந்ததை அடுத்து, டெல்டா மாவட்ட குறுவை நெல் சாகுபடிக்காக கல்லணையில் இருந்து 1600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.குறுவை...