Tag: கெங்குவார்பட்டி
கொடைக்கானல் சாலையில் மறியல்! போக்குவரத்து பாதிப்பு.30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பெரியகுளம் கெங்குவார்பட்டி மக்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி புஷ்பராணி நகர் பகுதியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்களும் பெண்களும் கொடைக்கானல் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில்...
