Tag: கேரள அரசு

திருநெல்வேலி அருகே மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.நடுக்கல்லூர் உள்ளிட்ட நான்கு...

கடன் தவணையை அரசின் உதவி தொகையிலிருந்து கழித்த வங்கி… கேரள அரசு கண்டனம்!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன் தவணைகளை, அரசு வழங்கிய உதவித் தொகையிலிருந்து வங்கி கழித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 31ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 430க்கும்...

வயநாடு நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்களுக்கு மாத வாடகைக்கு ரூ.6 ஆயிரம் – கேரள முதலமைச்சர்

வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்து வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 31ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில்...

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை – டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: “தென்மாவட்ட மக்களை வஞ்சிக்கும்...