Tag: கேரள அரசு

கால்நடை மருத்துவர் பரிந்துரை கட்டாயம்: தெரு நாய்கள் கருணைக்கொலை குறித்து கேரள அரசு வெளியிட்ட புதிய விதிமுறைகள்!

கேரள மாநிலத்தில் பொதுமக்களுக்குப் பெரும் அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தி வரும் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தும் வகையில், குறிப்பிட்ட வகை தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய அம்மாநில அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. யாருக்கெல்லாம்...

முல்லை பெரியாறு – புதிய அணை கட்ட முயற்சியா? கேரள அரசு அனுமதிக்கக் கூடாது – மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மை குறித்து வலுத்தன்மை குறித்து எழுப்பும் கற்பிதக் கருத்துக்களை கேரள அரசு அனுமதிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளாா்.கேரளம் மற்றும்...

முல்லைப்பெரியார் அணை பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள 4 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!  

முல்லைப்பெரியார் அணை பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மரம் வெட்டுவது உள்ளிட்ட பணிகளை தொடர உரிய சுற்றுச்சூழல் அனுமதியை 4- வாரத்தில் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முல்லைப்பெரியாறு...

திருநெல்வேலி அருகே மருத்துவ கழிவு கொட்டப்பட்ட விவகாரம்: கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், கோடகநல்லூர், கொண்டாநகரம் ஆகிய இடங்களில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அகற்ற வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.நடுக்கல்லூர் உள்ளிட்ட நான்கு...

கடன் தவணையை அரசின் உதவி தொகையிலிருந்து கழித்த வங்கி… கேரள அரசு கண்டனம்!

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன் தவணைகளை, அரசு வழங்கிய உதவித் தொகையிலிருந்து வங்கி கழித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 31ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 430க்கும்...

வயநாடு நிலச்சரிவில் மீட்கப்பட்டவர்களுக்கு மாத வாடகைக்கு ரூ.6 ஆயிரம் – கேரள முதலமைச்சர்

வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்து வாடகை வீட்டிற்கு செல்பவர்களுக்கு மாத வாடகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது.கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 31ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...