Tag: கொடூரம்

சேலத்தில் கொடூரம்…இரும்பு ராடால் தாக்கி திருநங்கை கொலை…

சேலம் பொன்னம்மாபேட்டையில் காதல் தகராரில் திருநங்கை கொலை. தலைமறைவான நவீனை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் மாநகர் பொன்னம்மாபேட்டை  வடக்கு ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர்  சரவணன் என்கிற  வனிதா(21) என்ற திருநங்கை.  இவர்...

மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை – வாலிபர் கைது

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை வழக்கில் வாலிபர் கைது. அவரிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள் பறிமுதல்.நெல்லை மாவட்டம், வள்ளியூர்மின்வாரிய காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன்....

4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்! போலீசார் தீவிர விசாரணை…

ஏற்காடு எக்ஸ்பிரஸில் பயணம் செய்த 4 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சூடு காயங்கள். சிறுமியுடன் பயணித்த நபர்களுடன் ரயில்வே போலீசார் விசாரணை.நேற்றிரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரியும்...

மின் வாரிய அலுவலகத்தை வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை

சின்னமனூரில், பழைய உதவி வேளாண்மை அலுவலக கட்டிடத்தில், மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்தக் கட்டிடம் சிறியதாக இருந்ததால், பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் இட நெரிசலில் அவதிக்குள்ளாகினர். எனவே மின் வாரிய அலுவலகத்தை...

இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு சென்ற மாணவிக்கு நடந்த கொடூரம்… இளைஞர்கள் கைது…

சென்னை மாணவிக்கு ஐதராபாத்தில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற்று தருவதாக வரவழைத்து கூட்டு பாலியியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனா்.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான பெண் சென்னையில் இறுதியாண்டு...

ரேஷன் கடையில் கொடூரம்! ஜாமீனில் வெளிவந்த வாலிபர் கொலை – நான்கு பேர் கைது

தென்காசியில் உள்ள ரேஷன் கடையில், தலை துண்டித்து வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டம், காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த பட்டுராஜா என்பவர் கடந்த நவம்பர் மாதம் 17-ஆம்...