Tag: கொடூரம்

41 பேர் பலியான கரூர் துயரம் ‘காமெடியா’? யூடியூபர் பயாஸ் உசைன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

கரூரில் 41 பேர் உயிரிழந்த கொடூரச் சம்பவத்தைச் சர்ச்சைக்குரிய மற்றும் இழிவுபடுத்தும் வகையில் நகைச்சுவையாகப் பேசியதாக, பிரபல யூடியூபர் பயாஸ் உசைன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் தரப்பில் அதிரடி...

அம்பத்தூரில் கொடூரம் – கஞ்சா போதையில் பைக் சாகசம் செய்த இளைஞர்கள் மோதி மூதாட்டி பரிதாப பலி!

சென்னை அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் அசுர வேகத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள், சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பரிதாபமாக...

இத்தாலியில் நடந்த கொடூரம்!! சத்தமாக பாடல்கள் கேட்டதால் தங்கையை குத்திக் கொன்ற அண்ணன்!!

இத்தாலியில் சத்தமாக இசைப் பாடல்கள் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தங்கையை அண்ணனே கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.இத்தாலி நாட்டை சேர்ந்த இளம்பெண் ஜிலெனியா முசெல்லா (22) என்பவர் கடந்த வார இறுதியில்...

தெலுங்கானாவில் கொடூரம்… மேலும் 300 நாய்கள் கொலை!!

தெலுங்கானாவில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலத்தில் மேலும் 300 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது....

13 வருட காதல்…நடுரோட்டில் பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்…

தஞ்சாவூர் அருகே தன்னை காதலித்து விட்டு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்ததால் நடுரோட்டில் பள்ளி ஆசிரியை குத்திக்கொலை செய்த காதலனின் வெறிச்செயல்.தஞ்சாவூர் அடுத்த  மேல களக்குடி  பரந்தை  பகுதியை  சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி ....

சேலத்தில் கொடூரம்…இரும்பு ராடால் தாக்கி திருநங்கை கொலை…

சேலம் பொன்னம்மாபேட்டையில் காதல் தகராரில் திருநங்கை கொலை. தலைமறைவான நவீனை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் மாநகர் பொன்னம்மாபேட்டை  வடக்கு ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர்  சரவணன் என்கிற  வனிதா(21) என்ற திருநங்கை.  இவர்...