Tag: கொண்டாடம்
”தமிழ்நாடு நாள்” கலை, கலாச்சார பண்பாட்டு பெருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும் – இராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாடு நாளை முன்னிட்டு ”தமிழ்நாடு நாள் விழா” கலை, கலாச்சார, பண்பாட்டு பெருவிழாவாக கொண்டாடப்பட வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்."தமிழ்நாடு நாளை" முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர்...
ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்: மேயர் உதயகுமார் கொடி ஏற்றம்
ஆவடி மாநகராட்சியில் மேயர் உதயகுமார் தேசிய கொடி ஏற்றினார்.
ஆவடி மாநகராட்சியில் 78வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/78th-independence-day-chief-minister-m-k-stalin-hoisted-the-national-flag-at-chennai-fort/106587ஆணையர் கந்தசாமி ஐஏஎஸ் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆவடி மேயர் கு.உதயகுமார் தேசிய கொடியை...
