Tag: கொலை
தேனி : சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டது எப்படி ?
தேனி மாவட்டத்தில் ஆற்றில் துணி துவைக்கும் போது அழுக்குத் தண்ணீர் தெரித்ததில் ஏற்பட்ட பிரச்சினையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை தாக்கியதில் அவர் இறந்துள்ளார். சிறார் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை – போலீஸ் விசாரணை
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் அருகே உள்ள சேமலைகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி.தனது தோட்டத்து வீட்டில் மனைவி அலமேலு என்கிற அலமாத்தாள் உடன் தனியாக தங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்களது மகன்...
ஆந்திரா : 8ம் வகுப்பு சிறுவன் கழுத்து அறுத்து கொலை
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் மடக்கசீரா மண்டலம் அமைதலகொண்டி கிராமத்தை சேர்ந்த சேத்தன்குமார் அங்குள்ள அரசு ஜில்லா பரிஷத் உயர்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக்கு சென்ற...
மகளை தந்தை கொலை செய்த வழக்கு – கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை
நெல்லையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு மகளை தந்தை கொலை செய்த வழக்கில்
கள்ளக்காதலிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.காதலுக்கு தடையாக இருந்த மகளை தந்தை கொன்ற வழக்கில் கொலை செய்யத்...
திருச்சியில் மருந்தில்லா ஊசி போட்டு கொலை; 5 பேர் கைது
கஞ்சா, குடிபோதையில் தினமும் தகராறு செய்த நபரை மருந்தில்லாத ஊசி செலுத்தி கழுத்தை நெரித்து கொலை செய்து தற்கொலை நாடகம் நடத்திய மனைவி, தாய் உள்ளிட்ட 5 பேர் கைது.திருச்சி சஞ்சீவி நகர்...
மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை; சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? – ராமதாஸ் கேள்வி..!!
சென்னையில் மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதேபோல் மதுரை திருமங்கலத்தில் இனிப்புக் கடை சூறையாடப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு லட்சனம் இது தானா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்து...