Tag: கொலை

வேப்பேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம்…

வேப்பேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி என பதிவு செய்யபட்ட வழக்கு, சிகிச்சை பெற்று வந்த பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி, இறந்த காரணத்தினால், மேற்படி கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம்...

நித்யா கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

சென்னையில் வாடகை வீட்டில் பாலமுருகன் என்பவருடன் லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த நித்யா கொலை வழக்கில் திடீா் திருப்பம்!லிவிங் டு கெதா்சென்னையில் வாடகை வீட்டில் நித்யா என்ற 26 வயதுடைய இளம்பெண்...

பட்டுக்கோட்டையில் பெண் கொலை- 3 பேர் சரண்!

பட்டுக்கோட்டையில் தலை துண்டித்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.பட்டுக்கோட்டையில் பாஜக (மதுரை) மகளிர் அணி நிர்வாகி சரண்யா திருணமாகி பட்டுக்கோட்டையில் வசித்து வந்த இவரை, நேற்று ...

என்னை திட்டமிட்டு கொலை செய்ய சதி – மதுரை ஆதீனம் பேச்சு

மதுரை ஆதீனத்தின் மீது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை காவல் ஆணையரிடம்...

பணி இடைநீக்கம் செய்யப்பட்டதால் இளைஞன் கொடூரமாகக் கொலை! கான்ஸ்டபிள் கைது

திருமணத்திற்கு புறம்பான உறவை உயர் அதிகாரிகளிடம் கூறி வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட கோபத்தில் இளைஞன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தை சேர்ந்த...

ரேஷன் கடையில் கொடூரம்! ஜாமீனில் வெளிவந்த வாலிபர் கொலை – நான்கு பேர் கைது

தென்காசியில் உள்ள ரேஷன் கடையில், தலை துண்டித்து வாலிபர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தென்காசி மாவட்டம், காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த பட்டுராஜா என்பவர் கடந்த நவம்பர் மாதம் 17-ஆம்...