Tag: கொலை
ஆணவக் கொலைகளை தடுப்பதற்கான நடிவடிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றாதது ஏன்? – திருமாளவன் ஆவேசம்
திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதிஆணவக் கொலைக்கு உடந்தையாக இருந்த பெற்றோரைக் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி...
தாராபுரத்தில் வழக்கறிஞர் வெட்டிக் கொலை!
தாராபுரத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரை வெட்டிக்கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பியோடினர்.15 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் ராணுவ வீரர் லிங்கசாமியின் மகன் முருகானந்தம் (35). பள்ளி விதிமீறல் கட்டிடம் தொடர்பாக தனது...
ஐ டி ஊழியர் ஓட ஓட வெட்டிக் கொலை! உதவி ஆய்வாளர்களின் மகன் சரண்!
கவின் என்ற ஐ டி நிறுவன ஊழியா் நெல்லையை சேர்ந்த சுர்ஜித் ஆய்வாளர்களின் மகன் என்பவரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவா் கவின். இவரது தந்தை விவசாயி, தாய் அரசுப் பள்ளி...
ஆந்திர வாலிபர் கொலை…திடுக்கிடும் தகவல்!
ஆந்திர வாலிபர் கொலை வழக்கில், ஜனசேனா கட்சி பெண் நிர்வாகியின் கணவர் மற்றும் கார் டிரைவரிடம் ஏழுகிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சீனிவாசலு ராயுடு. தெலுங்கு தேசம்...
தெலுங்கானா – வாக்கிங் சென்ற சி.பி.ஐ. கட்சி தலைவர் சுட்டுக் கொலை…மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மலக்பேட்டையில் வாக்கிங் சென்று கொண்டுருந்த சி.பி.ஐ. கட்சி தலைவர் மீது மிளகு ஸ்ப்ரே அடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை.தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையைச் சேர்ந்த சிபிஐ கட்சியின் மாநில...
மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை – வாலிபர் கைது
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை வழக்கில் வாலிபர் கைது. அவரிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள் பறிமுதல்.நெல்லை மாவட்டம், வள்ளியூர்மின்வாரிய காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன்....
