Tag: கொலை
தேமுதிக பிரமுகர் மர்ணமான முறையில் கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை
விடுதி அறைக்குள் தேமுதிக பிரமுகர் ஏழுமலை அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா். அவரது சடலத்தை காவல்துறையினா் மீட்டனா்.திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள சன்னதி தெருவில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு...
தனியார் பள்ளி காவலாளி மா்மநபா்களால் கொலை!
இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்களால், வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி கொலைசெய்யப்பட்டாா். வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி மர்மநபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், காவலாளி இர்பானை...
வீடு புகுந்து தாய் மற்றும் மகள் கொலை! வாலிபரை கைது செய்த போலீஸ்!
காதலை கைவிட்ட காதலி மற்றும் அவரது தாயை வீடு புகுந்து சரமாரியாக குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனா்.காதலி மற்றும் அவரது தாயை வீடு புகுந்து சரமாரியாக குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது...
இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்: 22 வயது கல்லூரி மாணவியை கொலை செய்த அண்ணன்
பல்லடம் அருகே வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை 22 வயது கல்லூரி மாணவி காதலித்ததால் அண்ணனே ஆணவக்கொலை செய்து உள்ளதாக விசாரணையில் தொியவந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி...
வழக்கறிஞர் வெங்கடேஷ் கொலை: தனிப்படை போலீசாரால் கொலையாளி கைது
விருகம்பாக்கம் வழக்கறிஞர் வெங்கடேஷ் கொலை வழக்கில் கொலையாளி கார்த்திக் மற்றும் அவரது உறவினர் ரவி ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கொலையாளி கார்த்திக்கை செல்போன் டவர் மூலமாக சிவகங்கை, நாங்குநேரி உள்ளிட்ட பல...
எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழக்கு: சுற்றி வளைத்துப் பிடித்த போலீஸார் …சிக்கியவர் யார்?
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாஹீர் உசைன் கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை, துப்பாக்கிச்சூடு நடத்திப் பிடித்துள்ளனர்.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் பிஜிலி (60)...