Tag: கொலை

குடும்பத் தகராறில் தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்…

பல்வேறு வழிப்பறி மற்றும் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட தம்பியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த அண்ணன்..மது போதையில் தாயாரை அவதூறாக பேசியதால் நடந்த விபரீதம்...போலீசார் விசாரணைமதுரை மாவட்டம் மேலூர் அருகே வினோபா...

நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி திருட்டு! கொலை மிரட்டல் விடுத்து தப்பிய வடமாநில இளைஞர்

சென்னையில் வேலை செய்த நகைக்கடையில் இரண்டு கிலோ வெள்ளி பொருட்களை திருடிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை பெரம்பூர் பேப்பர் மில்...

இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை – பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு

ஆவடியில் நடந்த தம்பதிகள் இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆவடி சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(68), இவரது மனைவி ஸ்ரீமதி இவர்கள் கடந்த...

போலீஸ்காரரின் தாய் கொலை… மோப்பநாய் உதவியுடன் இளம்பெண் கைது – விசாரணையை முடுக்கிய போலீஸார்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தேரிப்பனையில் வீட்டில் தனியாக இருந்த போலீஸ்காரரின் தாயை கொலை செய்து நகையை பறித்து சென்ற சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வரதி என்ற இளம்பெண்ணை கைது...

தேமுதிக பிரமுகர் மர்ணமான முறையில் கொலை! காவல்துறையினர் தீவிர விசாரணை

விடுதி அறைக்குள் தேமுதிக பிரமுகர் ஏழுமலை அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளாா். அவரது சடலத்தை காவல்துறையினா் மீட்டனா்.திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் அமைந்துள்ள சன்னதி தெருவில் ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு...

தனியார் பள்ளி காவலாளி மா்மநபா்களால் கொலை!

இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்களால், வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி கொலைசெய்யப்பட்டாா். வாணியம்பாடியில் உள்ள தனியார் பள்ளி காவலாளி மர்மநபர்களால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், காவலாளி இர்பானை...