Tag: கொலை
ஆண்டிபட்டி அருகே கொடூரம்: ‘பில்லி சூனியம் வைத்ததால் பெற்றோர் இறந்தனர்’ எனக் கூறிச் சித்தியைக் கயிற்றால் நெரித்துக் கொன்ற அக்கா-தங்கை கைது!
குடும்பக் கஷ்டங்களுக்கும் உடல்நலப் பாதிப்பிற்கும் மூதாட்டியே காரணம் என முடிவு செய்து அரங்கேற்றப்பட்ட கொலை - தேனியில் பரபரப்புதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பில்லி சூனியம் வைத்துத் தங்கள் பெற்றோரை இறக்கச் செய்ததாகவும்,...
சென்னை தாம்பரம் அருகே விசிக நிர்வாகி கொடூரக் கொலை: நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிய 6 பேர் கொண்ட கும்பல்!
சென்னை தாம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) நிர்வாகி ஒருவர் 6 பேர் கொண்ட மர்மக் கும்பலால் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட...
திருவேற்காட்டில் துப்புரவுப் பணியாளர் அடித்துக் கொலை: 8 சவரன் நகை கொள்ளை – வாலிபர் கைது!
சென்னை திருவேற்காடு பகுதியில் தனியாக வசித்து வந்த மாநகராட்சிப் பெண் ஊழியரைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்துவிட்டு 8 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக...
சேலையூரில் அதிர்ச்சி: போதை மறுவாழ்வு மையத்தில் நபர் அடித்துக் கொலை – உரிமையாளர்கள் தலைமறைவு! 5 பேர் கைது!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (39) என்பவர், மதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்காகச் சேலையூர் அடுத்த செம்பாக்கம் வி.ஜி.பி நகரில் உள்ள 'மூன் ஷைன் ஹோம்' (Moon Shine Home) எனும் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த...
சமையல் செய்யாமல் ரீல்ஸ் மோகம்… மனைவியைக் கொன்று உடலைப் போர்வையில் சுற்றிப் பீகாருக்குத் தப்பிய கணவர் கைது!
பெங்களூரில் நடந்த கொடூரம்... காதலித்து 10 மாதங்களில் முடிந்த சோகம்!பெங்களூரில் உணவு சமைக்காமல் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வதிலேயே கவனம் செலுத்தி வந்த மனைவியைக் கொன்று, உடலைப் போர்வையால் மறைத்து வைத்துவிட்டுத் தப்பிச்...
நெல்லையில் பயங்கரம்: டீ குடிக்கச் சென்ற பிளம்பர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை – உடலை எடுக்கவிடாமல் உறவினர்கள் போராட்டம்!
நெல்லை டவுன் பகுதியில் இன்று காலை டீ குடிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்...
