Tag: கொலை

அஜித்குமார் கொலை வழக்கு… அதிகாரிகளின் விசாரணை இன்று தொடக்கம்…

அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக DSP,  சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை தொடங்குகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை காவல்துறையினரால் விசாரணை நடத்தி தாக்கியதில்...

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை-கணவர் கைது

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலரை அவரது கணவரே  சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநின்றவூர் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் விசிக திருநின்றவூர் நகர...

17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி கொலை….

17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு, வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டதால், அவனது பெற்றோா் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மாவநட்டி என்ற...

பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!

காட்டு மன்னார் கோவில் அருகே பெற்ற தந்தையே மகளை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை அடுத்த டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் (46) என்பவா் கூலித்...

எதிர்க்கட்சியினரையே கொலை செய்யும் அளவிற்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?-எடப்பாடி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அஇஅதிமுக நிர்வாகி திரு. முத்துபாலகிருஷ்ணன் அவர்களை, திமுக நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அஇஅதிமுக பொதுச்செயலாளா்  எடப்பாடி K.பழனிச்சாமி...

வேப்பேரி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம்…

வேப்பேரி காவல் நிலையத்தில் கொலை முயற்சி என பதிவு செய்யபட்ட வழக்கு, சிகிச்சை பெற்று வந்த பிரேம்குமார் சிகிச்சை பலனின்றி, இறந்த காரணத்தினால், மேற்படி கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம்...