Tag: கோடியில்

தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் மையம் – டிட்கோ டெண்டர் அறிவிப்பு

செமிகண்டக்டர் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் உயர்திறன் சிறப்பு மையம் ஒன்றை அமைக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க டெண்டர்...

ஈசிஆர் – ஓஎம்ஆர் இடையே… ரூ.16.87 கோடியில் புதிய பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு…

சென்னை ஈசிஆர் - ஓஎம்ஆர் இடையே ஏற்கெனவே உள்ள 3 பழைய பாலங்களை இடித்து விட்டு ரூ.16 கோடியில் புதிய பாலங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னையிலிருந்து புதுச்சேரி செல்ல கிழக்கு...

ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்: முதல்வரின் அறிவிப்பால் மீனவர்கள் மகிழ்ச்சி

மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டு முதல்வர் தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழக முதல்வரின் அறிவிப்பு மகிழ்ச்சியை தருகிறது. முதல்வர் இன்று ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் பாதுகாப்பாளராக செயல்பட்டு வருவது பெருமையாக...