Tag: கோரி
தலைமை ஆசிரியையின் பன்பற்ற செயல்…பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம்…
ஸ்ரீபெரும்புதூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பள்ளி தலைமை ஆசிரியை பணி நீக்கம் செய்யக்கோரி இருளர் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராகினி சுரேஷ் பாபு தம்பதியினர். இவர்கள் இருளர்...
நிராகரிக்கப்பட்ட வாக்குகளை மீண்டும் எண்ண கோரி விஜய பிரபாகரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாக்கூர் மற்றும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்...
வீடுகளை நோட்டமிட்ட குரங்கு குல்லா கொள்ளையர்கள் : பாதுகாப்பு கோரி மக்கள் புகாா்
மதுரை நாகமலை புதுக்கோட்டை, அச்சம்பத்து பகுகளில் பூட்டியிருக்கிற வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை முயற்சி: குரங்கு குல்லா கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சிமதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை அச்சம்பத்து ஆகிய பகுதிகளில் புறநகர்...