Tag: சட்டப்பேரவை

சட்டப்பேரவை மாற்றுத் தலைவராக இஸ்லாமிய எம்.எல்.ஏ முஸ்தபா செயல்பாடு: செங்கோட்டையன் பாராட்டு!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பெண் எம்.எல்.ஏ சத்யபாமா மாற்றுத் தலைவராகச் செயல்பட்ட நிலையில், இன்று இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ முஸ்தபா மாற்றுத் தலைவராகப் பொறுப்பேற்றுச் சபையை வழிநடத்தினார். இவருக்கு மூத்த உறுப்பினர்...

காவலர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மாதந்தோறும் ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை அளிக்க வேண்டும்: சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் கோரிக்கை!

தமிழகத்தில் நீண்ட நேரம் நின்று பணியாற்றும் காவலர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளுக்குத் தீர்வாக,அரசு மருத்துவமனைகள் மூலம் மாதம் ஒருமுறை ஆயுர்வேத மசாஜ் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ்...

சட்டப்பேரவையில் கீழ்வேளூர் எம்.எல்.ஏ லதா பேச்சு: “கற்பழிப்பு என்ற வார்த்தைக்குப் பதில் பாலியல் வன்முறை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்!”

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லதா, சட்டப்பேரவைகளிலும் பொதுவெளியிலும் 'கற்பழிப்பு' என்ற வார்த்தைக்குப் பதிலாக 'பாலியல் வன்முறை' என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்...

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: “எங்கள் தயவில்தான் ஆட்சி நடக்கிறது” என்று உதயநிதி பேச, பதிலுக்குக் கர்ஜித்த ஆதவ்!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதங்களால் அவையில் பெரும் பரபரப்பும் சிரிப்பலையும் ஏற்பட்டது.விவாதத்தின்போது பேசிய உதயநிதி, "இது ஒரு மெஜாரிட்டி இல்லாத அரசு; எங்களது...

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு: “சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை!”

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட 'சிங்கப்பெண்' அதிரடிப்படைக்கு முழுமையான சட்டப்பூர்வ அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார்.சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் விவாதத்தின்போது பெண்களின் பாதுகாப்பு...

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: அமைச்சர் ராஜ் மோகன் பேச்சுக்கு தி.மு.கவினர் அமளி; காதைக் மூடிக்கொண்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதங்களால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அவையின் விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ராஜ் மோகன், தி.மு.க அரசை கடுமையாக...