Tag: சட்டப்பேரவை
தமிழ்நாட்டில் ஆபாச நதி, வன்ம நதி ஓடுகிறது: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் உருக்கம்!
தமிழ்நாட்டில் சமீபகாலமாக அதிகரித்து வரும் கண்ணியமற்ற பேச்சுக்களுக்கும் வன்ம பரப்பல்களுக்கும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மாநிலத்தில் ஆபாச நதியும், வன்ம நதியும் ஓடிக்கொண்டிருக்கிறது; இதனை மக்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று...
திங்கட்கிழமை சட்டப்பேரவையை முடக்க அரங்கேறும் அதிகாரத் திமிரின் பின்னணி! தராசு ஷியாம்
தமிழக அரசியல் களம் தற்போது வரலாறு காணாத அளவுக்கு அனல் பறந்து கொண்டிருக்கிறது. சட்டமன்றக் கூட்டத்தொடர் அதன் இறுதி கட்டத்தை நெருங்கி, ஆளுங்கட்சியின் முகத்திரை முழுமையாகக் கிழிபடும் தருணம் இது. இந்தச் சூழலில்,...
விஜய் ஆட்சிக்கு எதிராக உதயநிதி வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு! 116 நாட்களில் 550 குற்றங்கள்?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவாதம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை மற்றும் தீயணைப்பு–மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை கடுமையாக...
எனது தோட்டத்திலேயே மின்வயர்களை திருடிவிட்டனர்!” – தவெக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி
சென்னை சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ஆகிய துறைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், எடப்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று தவெக...
சட்டப்பேரவையில் பிரேமலதா கோரிக்கை: காவலர் காலியிடங்களை நிரப்பவும், பணிநேரத்தை முறைப்படுத்தவும் வலியுறுத்தல்!
சென்னை சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து உரையாற்றினார். அவர் பேசியதன் முக்கிய சிறப்பம்சங்கள்:
காலியிடங்கள்...
தலைமைச் செயலகம் முதல் சட்டமன்ற அனல் பறக்கும் விவாதங்கள் வரை: சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்!
தமிழக சட்டமன்றத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் மானியக் கோரிக்கைகள் மற்றும் விவாதங்கள் மாநிலத்தின் அரசியல் களத்தை உச்சிக்குக் கொண்டு சென்றுள்ளன. குறிப்பாக, புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான அறிவிப்புகள், சட்டம்-ஒழுங்கு விவகாரங்கள்...
