Tag: சட்டமன்றம்

பாகிஸ்தான் அரசியலில் புதிய திருப்பம்: இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்ற பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த...

“100 நாட்களில் 39 லட்சம் சான்றிதழ்கள்!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்!

தமிழகத்தில் தவெக ஆட்சியில் கடந்த 100 நாட்களில் மட்டும் 39 லட்சத்திற்கும் அதிகமான சான்றிதழ்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 15 நாட்களுக்குள் சான்றிதழ்கள் சட்டமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், "பொதுமக்கள்...

சட்டமன்ற நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்: எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கோரிக்கை!

​​தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உறுப்பினர்களின் பேசுவதற்கான நேரம், அவையின் செயல்பாடு மற்றும் கூட்டத் நேரங்களை மாற்றுவது குறித்து சிதம்பரம் தொகுதி உறுப்பினர் தமிமுன் அன்சாரி பல ஆக்கபூர்வமான கோரிக்கைகளையும் கருத்துகளையும் முன்வைத்தார்.​அவையின் நேர...

சட்டமன்றத்தில் வெடித்த லாட்டரி விவகாரம்: “உங்க மாமாவிடம் கேளுங்கள்” – உதயநிதியின் அதிரடி பதில்

​தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நேற்று நடந்த விவாதம், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான அனல் பறக்கும் மோதலாக மாறியது. குறிப்பாக, லாட்டரி நிறுவனம் மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்...

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை!

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்! ஆளுநர் உரையுடன் கூடுகிறது பேரவை. அன்றைய தினமே பிற்பகல் 3 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி!புதுச்சேரி மாநிலச் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும்...

‘‘ஒரேயொரு கேள்வி கேக்றேன்.. ’’ – சட்டப்பேரவையில் நெருப்பை கக்கிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளித்து உரையாற்றிய பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, காரசாரமான விவாதத்தின் போது எதிர்த்தரப்பை நோக்கி அதிரடி கேள்வி ஒன்றை எழுப்பி...