Tag: சா.மு.நாசர்

ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்

ஆவடி அருகே 1கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர்1800சதுர அடியில் இரண்டு அடுக்கு கட்டிடமாக உருவாக உள்ள சார் பதிவாளர்...

500 மீட்டர் சாலையில் 5000 பள்ளம்-பொதுமக்கள் அவதி

ஆவடி அருகே சேகாட்டில் 500 மீட்டர் சாலையில் 5000 பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழுந்து, அடிப்பட்டு செல்வதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன.அதில் 37 ஆவது வார்டில் பட்டாபிராம்...

ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி

ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி ஆவடி அருகே ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை அதிகரித்து வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.முருகப்பா டியூப்...

விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம்-சா.மு நாசர் பங்கேற்பு

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் ஒவ்வொரு வாரமும் விவசயிகள் விழிப்புணர்வு கூட்டம் நடத்தக வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார் அதன்...

ஆமை வேகத்தில் நடைபெறும் மேம்பாலப் பணி,புதை குழியாக மாறிய சாலை – பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியை சேர்ந்த பட்டாபிராமில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி சமூக ஆர்வாலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.சென்னையில் இருந்து திருப்பதி ரேணிகுண்டா...

சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா?

சென்னை பட்டாபிராம் டைடல் பார்க்கை சா.மு.நாசர் திறந்து வைப்பாரா? சென்னை பட்டாபிராம் டைடல் பார்க் மா.பா. பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். சா.மு.நாசர் திறந்து வைப்பாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.ஆவடி மாநகராட்சியில் உள்ள...