Tag: சா.மு.நாசர்
திருமுல்லைவாயலில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்
திருமுல்லைவாயலில் கோடை வெயிலை தணிக்க இளநீர் நீர் மோர் குளிர்பானங்களை பொது மக்களுக்கு வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்கோடை வெயிலை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர் மோர் பந்தல் ஆங்காங்கே...
ஆவடி பகுதியில் இரண்டு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார் சட்டமன்ற உறுப்பினர்!
ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயலில் ரூ. 63 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய பூங்காவிற்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமு நாசர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.ஆவடி சட்டமன்ற...
திருமுல்லைவாயலில் மக்களுடன் முதல்வர் திட்டம் – ஆவடி சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 8,9,10,29ஆகிய வார்டு மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் அனைத்து துறை பங்கேற்கும் சிறப்பு முகாம் திருமுல்லைவாயல் பகுதி மங்களம் திருமண மண்டபம் வளாகத்தில் இன்று (09.01.2024)...
விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்!
ஆவடிஅரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 577 விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர் மாணவிகளுக்கு வழங்கினார்.சென்னை புறநகர் பகுதியானஆவடி, காமராஜர் நகர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா...
10.4 கோடியில் கால்வாய் பணி – சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர்
ஆவடி மாநகராட்சியில் 5ஆவது வார்டில் 10.4 கோடியில் கால்வாய் பணி துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் சா.மு. நாசர்ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதி...
ஆவடியில் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்
ஆவடி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3000 பேருக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் எம்.ஆர்,கே. பன்னீர் செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் வழங்கினார்கள்.மிக்ஜாம்...