Tag: சீமான்

ஓட்டுக்காக பெரியாரை முஸ்லீம்களின் எதிரியாக கட்டமைக்கும் சீமான்… பி.ஜெயினுலாபிதீன் பகீர் குற்றச்சாட்டு! 

ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பெரியாரை இஸ்லாமியர்களுக்கு எதிரி போல சீமான் கட்டமைக்க முயன்றதால் அவர் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததாக, தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பி.ஜெயினுலாபிதீன் விளக்கம் அளித்துள்ளார்.ஈரோடு இடைத்தேர்தலில் இஸ்லாமியர்களின்...

சீமானை ஒழிப்பேன்… அல்லாவின் கட்டளை… பி.ஜெயினுலாபிதீன் அதிரடி!

சீமான் நாம் தமிழர் கட்சியை உருவாக்கியதே இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை தங்களது மதத்தில் இருந்து வெளியேற்றி, இந்துக்களாக மாற்றுவதற்காக தான் என  தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் தலைவர் பி.ஜெயினுலாபிதீன் குற்றம்சாட்டியுள்ளார்.நாம் தமிழர் கட்சி மற்றும்...

விடுதலைப்புலிகள் அதிரடி உத்தரவு… சீமானுக்கு மரண அடி!

பெரியார் விவகாரத்தில் சீமான் ஒரு  பொய்யர் என அம்பலப்பட்டு போய்விட்டார் என்றும், விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டதால் இனி அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் தருவதை நிறுத்திவிடுவார்கள் என்றும் மனநல ஆற்றுப்படுத்துனர் வில்லவன்...

புலம்பெயர் ஈழத்தமிழர்களை அணி திரள்வதை தடுக்கும் மாயை சீமான்… புலம்பெயர் தமிழர் ஆருஷ் ஆதங்கம்

2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்...

சீமானுக்கு இந்தியா – இலங்கை கொடுத்த டார்கெட்… பகீர் கிளப்பும் புலம்பெயர் தமிழர்!

சீமான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியை பெறுவதற்காக துப்பாக்கியை காட்டி நாடகமாடி கொண்டிருப்பதாக பிரிட்டனில் வசிக்கும் போரியல் நிபுணரும், புலம்பெயர் தமிழருமான அரூஷ் குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய சுய நலத்திற்காக ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும்...

சீமானுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி தந்தாரா பிரபாகரன்..? உண்மையை போட்டுடைக்கும் சுவிஸ் சுயாதீன ஊடகவியலாளர் அமரதாஸ்!

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் குறுகிய நேரம் மட்டுமே சந்தித்தார் என்றும், அந்த நேரத்தில் பிரபாகரனுடன் உணவு அருந்தவோ, அவருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கவோ இல்லை என்று சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் அமரதாஸ்...