Tag: சுற்றுலா பயணிகள்
இன்று வேளாங்கண்ணி தேர் பவனி:ஏராளமான பக்தர்கள் கூட்டம் !!!!
இன்று வேளாங்கண்ணி தேர்பவனி. அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்...நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. வங்க கடலோரத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்பை ரசிக்க...
மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் மற்றும் வெள்ளப்பெருக்கு என சுமார் 8 நாட்கள் தடைக்கு பின் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க...
கொடைக்கானல் பைன் மரக்காடு, தூண் பாறை பகுதிக்கு செல்ல தடை
கொடைக்கானல் பைன் மரக்காடு, தூண் பாறை பகுதிக்கு செல்ல தடை
கொடைக்கானலில் பைன் மரக்காடுகள், தூண் பாறை, குணா குகை பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கொடைக்கானல் பைன் மர சோலை சுற்றுலா தலத்தில் பிரேக்...
குமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து
குமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து ரத்துகுமரியில் கடல் மட்டம் தாழ்வாக காணப்படுவதால் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு போக்குவரத்து...
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி நாளை குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
நாளை குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை!
நாளை இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கையாக குமரி சுற்றுலா தலங்களான கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, கடற்கரை...
குன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
குன்னூரில் பூத்துக்குலுங்கும் ஜெகரண்டா மலர்கள்
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைபாதையில் ஜெகரண்டா மலர்கள் கொத்து கொத்தாக பூத்துக்குலுங்குகின்றன.குன்னூரில் 18ம் நூற்றாண்டில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாட்டு மரங்களான, 'ஜெகரண்டா, பிளேம் ஆப்...
