Tag: செல்வபெருந்தகை
’வெறுப்பு அரசியல்.. அவதூறு பேச்சு’.. இதோட நிறுத்திக்கோங்க அண்ணாமலை – செல்வபெருந்தகை எச்சரிக்கை
வெறுப்பு அரசியலையும், அவதூறு பேச்சுக்களையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிறுத்திகொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு அடிமையாக...
மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை!
மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத...