Tag: செல்வப்பெருந்தகை
‘மத்ராசி கேம்ப்” இடிப்பு முற்றிலும் மனிதாபிமான தன்மைக்கு எதிரானது – செல்வப்பெருந்தகை கண்டனம்
'மத்ராசி கேம்ப்” இடிப்பு முற்றிலும் மனிதாபிமான தன்மைக்கு எதிரானது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்...
குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்தால் குற்றங்களின் எண்ணிக்கை குறையும் – செல்வப்பெருந்தகை பேச்சு
குற்ற வழக்குகளை நீதித் துறை துரிதமாக விசாரித்து, தவறிழைத்தோருக்கு தண்டனை கொடுக்கும் என்ற எண்ணம் உருவானால், குற்றங்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இது...
எதிர்கட்சிகள் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தும் பாஜக – செல்வப்பெருந்தகை கண்டனம்!
எதிர்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என்ற நோக்கத்தில் அமலாக்கத்துறையை பாஜக கைப்பாவையாக வைத்துக் கொண்டுள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்...
ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆளுநர்– செல்வப்பெருந்தகை கண்டனம்!
ஆர்.என். ரவி கூட்டியிருக்கிற மாநாடு ஒரு சட்டவிரோதமான மாநாடாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என மாநில தலைவர் செல்வபெருந்தகை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.மேலும் தனது...
உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த ஜெகதீப் தன்கருக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் …
ஜெகதீப் தன்கர் அவர்களின் பேச்சுக்கு பின்னால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இருப்பதை எங்களால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நீதிமன்றத்தை அச்சுறுத்துகிற அவரது பேச்சை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என...
சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு செல்வப்பெருந்தகை தலைமையில் போராட்டம் – போலீசார் வழக்குப்பதிவு
சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய செல்வ பெருந்தகை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உட்பட 214 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நேஷனல் ஹெரால்ட் வழக்கில் பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் என கூறி...