Tag: செல்வப்பெருந்தகை
இந்தியா கூட்டணியை யாரும் அசைக்க முடியாது – செல்வப்பெருந்தகை
திமுகவோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஐவர் குழுவை நியமித்துள்ளது. இந்தியா கூட்டணி இரும்புக்கோட்டை போன்றது அதை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...
காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிப்பதை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
பா.ஜ.க.வினர் புனிதர் வேஷம் போடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – செல்வப்பெருந்தகை ஆவேசம்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் அம்பலமாகியுள்ளது. இனியும் பா.ஜ.க.வினர் புனிதர் வேஷம் போடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்...
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கும் பா.ஜ.க – செல்வப்பெருந்தகை கண்டனம்
இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு விதை மசோதா - 2025-ஐ கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இந்த மசோதா குறித்து கருத்து கேட்பு டிசம்பர் 11 ஆம்...
‘ஒன்றிய அரசின் நள்ளிரவு மனு’: நீதித்துறையின் சுதந்திரம் தகர்க்கப்படும் அபாயம் – செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கில் ஒன்றிய பா.ஜ.க. அரசு குளறுபடிகள் செய்வது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது வலைதள பக்கத்தில்...
துரித அஞ்சல் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
பதிவு அஞ்சல் (Registered Post) சேவை நிறுத்தம் மற்றும் துரித அஞ்சல் (Speed Post) கட்டண உயர்வை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் செல்வப்பெருந்தகை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி...
