Tag: செல்வப்பெருந்தகை
“தேர்தல் ஆணையத்தின் அலட்சியம்…ஜனநாயகத்தின் மீது தாக்குதல்-செல்வப்பெருந்தகை கண்டனம்
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
சாம்ராட் சௌதரியின் அவதூறு கருத்துக்கு கடும் கண்டனம் – செல்வப்பெருந்தகை
பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சௌதரி நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு காரணம் இந்திய தேசிய காங்கிரஸ்தான் காரணம் என்று வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை, தவறானவை, அவரின்...
மீனவர்கள் தாக்கபட்டதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
நாகப்பட்டினம், செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் செருதூரைச் சேர்ந்த மீனவர்கள் பலர் காயம் அடைந்துள்ளார்கள். மேலும் அவர்களின் வலை உள்ளிட்ட மீன்பிடி...
ராகுல் காந்தியை சொந்த நாடாளுமன்றத் தொகுதியிலே தடுத்து நிறுத்திய பாஜக குண்டர்கள் – செல்வப்பெருந்தகை கண்டனம்
இன்று இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மக்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்குச் செல்லும் வழியில் பாஜக குண்டர்கள் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களைத்...
பாஜக – அதிமுக கூட்டணி ஒரு மூழ்குகின்ற கப்பல்..! – செல்வப்பெருந்தகை விமர்சனம்
பாஜக - அதிமுக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.சென்னை சத்யமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களை சந்தித்துப்...
மூழ்கும் கப்பலாக மாறிய பாஜக – அதிமுக கூட்டணி – செல்வப்பெருந்தகை விமர்சனம்
மூழ்கும் கப்பலான பாஜக-அதிமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொருவரும் வெளியேறி வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்தநாள் மற்றும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி...