Tag: செல்வப்பெருந்தகை
வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறிய காசோலை சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் – செல்வப்பெருந்தகை
இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய புதிய காசோலை உடனடி தீர்வு முறை, வாடிக்கையாளர்களுக்கு பெரிதும் தலைவலியாக மாறியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
பெண்கள் சக்தி என்று பிரதமர் மோடி பேசுவது, வெற்றுக் கோஷம் – செல்வப்பெருந்தகை காட்டம்
அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முட்டாகி பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் கடும் கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...
பெஞ்சமின் நெதன்யாகுவை பிரதமர் மோடி பாராட்டியது கடும் அதிர்ச்சியளிக்கிறது – செல்வப்பெருந்தகை
காசா பகுதியில் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற பேரழிவும், பாலஸ்தீன மக்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலையும் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின்...
தீண்டாமையை ஒழித்து, சமத்துவம், மனிதநேயத்தை நிலைநாட்டுவது நம் அனைவரின் கடமை – செல்வப்பெருந்தகை
'தீண்டாமை கொடுமை என்பது மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்!' என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஒன்றியத்தின் கொல்லாங்கரை கிராமத்தில் பல ஆண்டுகளாக...
“தேர்தல் ஆணையத்தின் அலட்சியம்…ஜனநாயகத்தின் மீது தாக்குதல்-செல்வப்பெருந்தகை கண்டனம்
வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
சாம்ராட் சௌதரியின் அவதூறு கருத்துக்கு கடும் கண்டனம் – செல்வப்பெருந்தகை
பீகார் மாநில துணை முதலமைச்சர் சாம்ராட் சௌதரி நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கு காரணம் இந்திய தேசிய காங்கிரஸ்தான் காரணம் என்று வெளியிட்ட கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை, தவறானவை, அவரின்...
