Tag: செல்வப்பெருந்தகை

வாக்கு எண்ணிக்கை தொடங்குகிற போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் – செல்வப்பெருந்தகை வேண்டுகோள்!

வாக்கு எண்ணிக்கை தொடங்குகிற போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கும் என்னும் முகவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

ஒரு பயங்கரவாதியை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியவர் நரேந்திர மோடி – செல்வப்பெருந்தகை!

ஒரு பயங்கரவாதியை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கியவர் நரேந்திர மோடி என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், உலக நாடுகளில் இந்தியா என்று சொன்னாலே...

காந்தியின் வரலாறு அறியாமல் அவரை குறித்து பிரதமர் மோடி அவதூறு கூறுவது கடும் கண்டனத்துக்குரியது – செல்வப்பெருந்தகை!

காந்தியின் வரலாறு அறியாமல் அவரை குறித்து பிரதமர் மோடி அவதூறு கூறுவது கடும் கண்டனத்துக்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், இந்தியா...

ஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

ஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மே 30 முதல்...

மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை

மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளை தமிழ்நாடு அரசே கையகப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில், மாஞ்சோலை...

முல்லை பெரியாறு அணையை கேரள அரசு இடிக்க முயற்சிப்பது சட்டவிரோதமான செயலாகும் – செல்வப்பெருந்தகை!

முல்லை பெரியாறு அணையை கேரள அரசு இடிக்க முயற்சிப்பது சட்டவிரோதமான செயலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பகுதியில் புதிய...