Tag: செல்வப் பெருந்தகை

இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல வலிமையானது – செல்வப் பெருந்தகை உறுதி

தமிழகத்தில் எத்தனை முனை போட்டி வந்தாலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிதான் வெற்றி பெறும் என்று செல்வப் பெருந்தகை நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்...

ஈரோடு தமிழன்பனின் மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு – செல்வப் பெருந்தகை வேதனை

தமிழ் இலக்கிய உலகின் பன்முகப் பெருமகனான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா்...

தமிழ் அறியாமை ஒரு குற்றமல்ல, தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வது தான் குற்றம் – செல்வப் பெருந்தகை

தமிழ் அறியாமை ஒரு குற்றமல்ல, ஆனால் தமிழர்களை இழிவுபடுத்தி பேசிக் கொண்டு, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வதும், மாநிலத்திற்கு உரிய நிதியை மறுத்து வைப்பதும் தான் பெரிய பிரச்சனை என செல்வப்...

காங்கிரஸ் குறித்த கருத்துக்கு ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் – செல்வ பெருந்தகை எச்சரிக்கை

பீகார் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என கூறிய கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்...

தமிழர்களின் மதிப்பை குறைக்கும் பிரதமரின் பேச்சு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், சமீபத்தில் மேற்கொண்ட தேர்தல் பிரசாரங்களில் தமிழர்களின் மதிப்பை குறைக்கும் வகையில் வெளிப்படுத்திய கருத்துகள் மிகுந்த வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா்.இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...

பருவமழை மழையை சமாளிக்க மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் – செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு...