Tag: செல்வப் பெருந்தகை

பா.ஜ.க. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செய்த வாக்கு திருட்டை வெளிச்சமிட்டு காட்டுவது உறுதி  – செல்வப் பெருந்தகை

பா.ஜ.க. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செய்த வாக்கு திருட்டை வெளிச்சமிட்டு காட்டுவோம் என காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற கையேழுத்து இயக்க விளக்க பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.தென்சென்னை...

ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலே இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் இருந்திருக்காது – செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு மற்றும் காரைக்காலை சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டின் மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும்,...

பிணத்தின் மீது அரசியல் செய்வோர் இதைத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் – செல்வப் பெருந்தகை பேட்டி

கோவை விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டி  அளித்து வருகிறாா். அவா் பேட்டியில்,...

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்கள் கிடப்பில் போடப்பட்டது – செல்வப் பெருந்தகை கண்டனம்

மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உன்னத திட்டமான 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட மனுக்கள் வைகை ஆற்றில் வீசப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள...

மீனவர்களின் உரிமையை காக்க கடல் உரிமைச்சட்டம் வேண்டும் – செல்வப் பெருந்தகை ஆவேசம்

தமிழ்நாட்டு மீனவர்கள் 8 பேரை இன்று (09.08.2025) இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர் இது கண்டனத்திற்குரியது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும்,...

பாஜக, ஆர்.எஸ்.எஸ் வேசத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்- செல்வப் பெருந்தகை

காமராஜர் குறித்த விவாதம் முடிந்து அதற்கு நேற்றே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளாா்.அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்...