Tag: டெண்டர் முறைகேடு

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

காலக்கெடு நிர்ணயம்: இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்வதற்கான அனுமதி வழங்கும் நடைமுறையை இரண்டு மாதங்களுக்குள் முழுமையாக முடித்து தமிழக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரமாணப் பத்திரம்...

“டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை செய்ய வந்தார்கள்” – முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேட்டி

திருச்சி, சென்னையில் உள்ள என்னுடைய வீட்டிலும் என்னுடைய சகோதரர் வீட்டிலும் சோதனை செய்தார்கள் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. வழக்கமாக பயன்படுத்தும் ஒரு கோப்பையும் என்னுடைய சகோதரரின் வரவு செலவு கணக்கு தொடர்பான விவரங்களையும்...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு அக்.17-க்கு ஒத்திவைப்பு டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை அக்டோபர் 17 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.அதிமுக ஆட்சிக்காலத்தில் கடந்த 2018 ஜூன் மாதம்...

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு- பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு- பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஒருவாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது.அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி முறைகேடு...

ரூ.30 லட்சம் முறைகேடு- ஈரோடு மாநகராட்சி ஆணையர் மீது வழக்கு

ரூ.30 லட்சம் முறைகேடு- ஈரோடு மாநகராட்சி ஆணையர் மீது வழக்கு அரசுக்கு ரூ.30 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக ஈரோடு மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் மீது 6 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.பல்லாவரம் நகராட்சி...