Tag: தமிழக
கிராம சபை கூட்டங்கள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு
கிராம சபை கூட்டங்கள் உரிய விதிமுறைகளை பின் பற்றி நடத்தப்படுகிறாதா தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.தமிழகத்தில் கிராம ஊராட்சிகள் சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும்...
தமிழக மீனவர்கள் பிரச்சனை: அண்ணாமலையின் ஆதாரமற்ற பேச்சுக்கு – செல்வபெருந்தகை கண்டனம்
தமிழக கடலோர பகுதிகளில் மீன்வளம் குன்றியதினால் இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்க வேண்டிய வாழ்வாதார நிர்ப்பந்தம் தமிழக மீனவர்களுக்கு இருக்கிறது. உண்மையிலேயே தமிழக மீனவர்களின் நலனில் அக்கறை இருந்தால், பிரதமர் மோடியோடு பேச்சுவார்த்தை...
அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர்- அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
அசாம் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர் இன்பராஜ் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டு 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.மதுரை மாவட்டம்...
இந்த பகுதியில் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடல் – தமிழக முதல்வருக்கு நன்றி!
சென்னை தண்டையார்பேட்டையில் 15 ஆண்டு காலமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த டாஸ்மாக் அகற்றப்பட்டது. பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெரு மற்றும் வ.உசி நகர் பகுதிகளில்...
தமிழகத்தின் பொருளாதாரம் எங்கே செல்கிறது ? திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவோம் ! -அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசு கடந்த 6 மாதங்களில் 50, 000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது எனவும் அடுத்த 6 மாதங்களில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ள...
தமிழக சட்டப்பேரவை டிச.9, 10-ம் தேதிகளில் கூடுகிறது – சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டமன்ற கூட்டம் வரும் 9 மற்றும் 10 என இரண்டு நாட்கள் நடத்தப்படும் என அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.மேலும் கூட்டத் தொடர் முதல் நாளில் மதுரையில்...
