Tag: தமிழக

ஆசிரியர்களின் நியாமான  கோரிக்கைகளை ஏற்க வேண்டும் – தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தொல். திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளாா்.விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில்...

தமிழர்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் அன்புமணி கோரிக்கை

மாலி நாட்டில் 5 தமிழர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக கவலையளிக்கும் செய்தி வெளியாகியிருந்த நிலையில், தமிழ்நாட்டில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி கோரிக்கை வைத்துள்ளாா்.  பாட்டாளி மக்கள் கட்சி...

தெருநாய் விவகாரம்…உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள  நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.தெருநாய்கள் பொதுமக்களை கடிக்காமல் தடுக்கவும், அதனால் பரவும் ரேபிஸ் நோய்களை தடுக்க  உரிய நடவடிக்கை...

“பீகாரை விட தமிழக அரசு நன்றாக பார்த்துக்கொள்கிறது” – வட மாநிலத்தவர் பெருமிதம்

பீகாரை விட தமிழக அரசு தங்களை நன்றாக பார்த்துக் கொள்கிறது என வட மாநிலத்தவர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.பீகார் தொழிலாளர்களை தமிழகத்தில் துன்புறுத்துவதாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்  செய்து வரும் நிலையில், தமிழகத்தில்...

மருதுபாண்டிய சகோதரர்களின் வீரமும் தியாகமும் என்றும் தமிழக மண்ணில் நிலைத்திருக்கும் – செல்வப்பெருந்தகை

மருதுபாண்டியர் சகோதரர்களின் நினைவு நாளான இன்று அவர்களது வீரமும் தியாகமும் என்றும் தமிழ் நாட்டு மண்ணில் நிலைத்திருக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.மேலும், இது குறித்து அவர்...

தொடர் விடுமுறையை முன்னிட்டு 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல், 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும்...