Tag: தமிழக

தொடர் விடுமுறையை முன்னிட்டு 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு!

தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல், 3,190 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை, விஜயதசமி, காந்தி ஜெயந்தி மற்றும்...

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்

பொன்னேரி அருகே தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு...

நாகூர் தர்கா மண்டபங்கள் சீரமைப்பை தமிழக அரசு புறக்கணிப்பது சரியல்ல…அன்புமணி குற்றச்சாட்டு

நாகூர் தர்காவின் பழமைவாய்ந்த மண்டபங்களை சீரமைக்க அரசு  ரூ.75 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது,” தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த  தர்காக்களில் ஒன்றான...

தமிழக முதலமைச்சர் இந்தியாவிற்கான பண்பட்ட அரசியல் தலைவர் – டி.ஆர்.பி.ராஜா புகழாரம்

இந்தியாவிற்காக செய்யப்படும் விஷயங்களில் என்றும் அரசியல் செய்வதை முதலமைச்சர் விரும்ப மாட்டார். தமிழக முதலமைச்சர் இந்தியாவிற்கான பண்பட்ட அரசியல் தலைவர் அமைச்சர் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில்,...

தமிழக காங்கிரஸ் எடுபிடி காங்கிரஸ் ஆக மாறிவிட்டது – அண்ணாமலை பேட்டி

செல்வப்பெருந்தகை இருக்கும் காங்கிரஸ் திமுகவின் எடுபிடி கட்சியாக உள்ளது. தமிழக காங்கிரஸ் எடுபிடி காங்கிரஸ் ஆக மாறிவிட்டது. புதிய புதிய மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்து வருகிறது. காங்கிரஸ் எத்தனை இடத்தில் ஆட்சியில்...

சாம்பாரில் எலி… கேண்டினுக்கு சீல் வைத்த தமிழக உணவு பாதுகாப்புத்துறை

திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று சாம்பாரில் எலி கிடந்த சம்பவத்தை தொடர்ந்து கேண்டினை இழுத்து சீல் வைக்க தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் திருக்கோவிலூர் கலை...