Tag: தமிழ்நாடு
கீழடி அருங்காட்சியகம் – மாணவர்களுக்கு முதல்வர் அழைப்பு!
கீழடி அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் முடிவடைந்ததும் அருங்காட்சியகத்தை பார்வையிட பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வாருமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளாா்.தமிழர் தொன்மையின் தடயங்களை தேடித் தேடிக் கண்டறிந்து உலகத்திற்கு அறிவிப்போம். இந்திய துணை...
மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வரவில்லையா? இதை உடனே செய்யுங்கள்!
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மூலம் பயன் பெறும் பெண்களின் வங்கி கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்ட நிலையில், சிலருக்கு தொகை கிடைக்காததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த தொகை கிடைக்காத பெண்கள் புகார்...
சேலத்தில் செய்தியாளரை தவெக நிர்வாகி தாக்க முயன்றதால் பரபரப்பு
சேலத்தில் தவெக கூட்டத்தை ஒட்டிய நிகழ்வில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தகவல்...
”வெல்லும் திராவிடம்” – உரிமைத் தொகை உயர்வுக்கு வி.சி.க. வரவேற்பு…
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மகத்தான அறிவிப்பை வரவேற்கிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளாா்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று...
தந்தையாக,அண்ணணாக வழிநடத்தும் முதல்வர் என பெண்கள் புகழாரம்….ரூ.5 ஆயிரம் பெற்ற பெண்கள் உற்சாக கொண்டாட்டம்…
உரிமை தொகை மற்றும் கோடைகால தொகையென ரூ.5000 பெற்ற பெண்கள் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து,நடனமாடி அயப்பாக்கத்தில் பெண்கள் உற்சாகமாக கொண்டாடினர்.தமிழ்நாடு அரசின் பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்பட்டு...
குடும்ப பெண்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்த ஸ்டாலின் தந்த “SURPRISE”
தமிழ்நாட்டு மகளிருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் கலைஞர் உரிமைத்தொகை. இதற்கு யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளாா். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது,...
