Tag: தமிழ்நாடு
அரசு நிர்ணயித்த எடையில் முட்டையை வழங்க மனு!
மாணவர்களுக்கு அரசு நிர்ணயித்த எடையில் முட்டையை மதிய உணவில் வழங்க நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு சேவை அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்தின் மூலம் மதிய உணவில் மாணவர்களுக்கு...
சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
மதுரை - தூத்துக்குடி இடையே உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் இருபுறமும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவில்லை, இரவு...
தொடரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்குமா திமுக அரசு – எடிப்பாடி பழனிச்சாமி கேள்வி?
நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என ஆதிமுக செயலாளரும் எதிர் கட்சி...
“30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்”
"சென்னை துறைமுகத்தில் முழு நேர அப்ரண்டீஸ் பயிற்சி முடித்து கடந்த 30 ஆண்டுகளாக வேலைக்காக காத்துக்கிடந்த 14 பேர் இதுவரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்"சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சென்னை துறைமுக முழு...
பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!
தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் வேதனையுடன் தெரிவித்துள்ளது.கோவை மாவட்டம் புரவிபாளையம் கிராமத்தில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக அதன் உரிமையாளர்...
மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி ஜூன் 12 முதல் செயல்பாட்டிற்கு வரும்!
தஞ்சை - விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு - சோழபுரம் இடையே மானம்பாடியில் புதிய சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று அறிவிப்பு வெளியிட்டதுடன் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்...