Tag: தமிழ்நாடு
60 ஆண்டுகளில் சாதனை…மேட்டூர் அணை திறப்பு காரணமாக நெல் உற்பத்தி பல மடங்கு உயர்வு…
சரியான நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் இந்த ஆண்டு கடந்த 60 ஆண்டைக் காட்டிலும் நெல் உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதாக திருவாரூர் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர்...
எஸ்.ஐ, தீயணைப்புத் துறை இறுதி தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு
எஸ்.ஐ., தீயணைப்புத் துறை பணியிடங்களுக்கான இறுதி தேர்வு பட்டியலை 30 நாட்களுக்குள் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையத்துக்கு(TNUSRB) உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129...
இந்தியாவின் செல்வாக்கை உயர்த்தியவர் மோடி – அன்புமணி புகழாரம்
இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சித் தலைவர் பதவியில் 25-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்புமணி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவில் அரசியலமைப்புச்...
உயர்கல்வித் துறையை சீரழித்த குற்றத்திலிருந்து திமுக தப்ப முடியாது – அன்புமணி குற்றச்சாட்டு
10 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? உயர்கல்வித் துறையை சீரழித்த குற்றத்திலிருந்து திமுக தப்ப முடியாது என அன்புமணி விமர்சித்துள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி...
இது ஜனநாயக சக்திகளுக்கும் சனாதன சக்திகளுக்கும் இடையிலான யுத்தம் – தொல் திருமாவளவன்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயன்ற சம்பவத்தை...
கரூர் விவகாரம்.. சிபிஐ விசாரணை கோரி பாஜக மேல்முறையீடு!
கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை என்பதால் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.கடந்த மாதம்...
