Tag: தமிழ்நாடு
சட்டப்பேரவையில் தனிமனித துதிபாடல் அதிகமாக உள்ளது: பிரேமலதா ஆதங்கம்
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் விவாதங்கள் குறித்து தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார்.பேரவையில் மக்கள் பிரச்சினைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய நிலையில், தனிமனித மற்றும் தனிக்கட்சி...
”நிழல் அமைச்சர் போல் ஆதவ் அர்ஜூனா செயல்படுகிறார் – சிவசங்கர் விமர்சனம்”
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து துறை அமைச்சரான முதலமைச்சர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால், காவல்துறைக்கான நிழல் அமைச்சர் போல ஆதவ் அர்ஜூனா கருத்து தெரிவித்து வருகிறார் என சிவசங்கர்...
வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்
தமிழக வெற்றிக்கழகம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்திட வேண்டும் என எல்.முருகன் வலியுறுத்தியுள்ளாா்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில்...
மேகதாது அணைக்கு”நோ” சொன்ன சட்டப்பேரவை…ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்…
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், துணை...
”இருமொழிக் கொள்கை தொடரும்; புதிய கல்விக் கொள்கை மறுப்பு” – ஆளுநர் உரையில் தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்!!
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை மட்டுமே தொடரும் என்றும், ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் மும்மொழிக் கொள்கை ஏற்கப்படாது என்றும் தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர்...
பங்களிப்பு ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி – இடைக்கால நிவாரணம் அறிவித்த தமிழக அரசு
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசுத் துறைகளில் 1 ஏப்ரல் 2003-க்கு...
