Tag: தமிழ்நாடு
விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லுக்கான...
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார் – தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடர்பான பணியிடமாற்ற உத்தரவை தேர்தல் ஆணையம் தற்போது வாபஸ் பெற்றுள்ளது.முன்னதாக, ஏப்ரல் 8, 2026 அன்று, தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளர் மற்றும்...
தேர்தலை நிறுத்த வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவசர வழக்கால் பரபரப்பு…
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை ரத்து செய்யக் கொரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதன்...
திருப்பரங்குன்றம் வழக்கை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரணை நடத்த தடை – பின்னணி என்ன?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தொடர்ந்து விசாரணை நடத்தவும், அவர் பிறப்பித்த நீதிமன்ற அவமதிப்பு உத்தரவுகளுக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின்...
தமிழக அரசின் கடன் சுமை – திமுக, அதிமுக ஆட்சிகாலத்தில் வாங்கியது எவ்வளவு?
தமிழக அரசின் கடன் சுமை குறித்து திமுக மற்றும் அதிமுக இடையே பெரும் விவதாமாக மாறிவருகிறது. திமுக மீது அதிமுக தொடர்ந்து குற்றச்சாட்டை எழுப்பி வருகிறது. இந்நிலையில் இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்தில்...
பாஜகவின் தேர்தல் முகவராக தேர்தல் ஆணையம் செயல் படுவது துரதிர்ஷ்டவசமானது – டி.ஆர்.பாலு கண்டனம்
ஒரு நடுநிலையான மற்றும் பாரபட்சமற்ற அரசியலமைப்பு அமைப்பாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் எனும் நிறுவனம், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேர்தல் முகவராகச் செயல்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளாா்.எவ்விதப்...
