Tag: தமிழ் நாடு

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் சிறப்பு மிக்க கண்காட்சியில் மாணவர்கள் பங்கேற்பு

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் வரலாற்று சிறப்புமிக்க 150-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு வானிலை ஆய்வு மையத்தின் உபகரணங்களின் பிரத்தியேக கண்காட்சி மற்றும் மாணவர்களின் பேரணி தென் மண்டல வானிலை ஆய்வு மைய...

பாஜக கொடியுடன் காரில் வலம் வந்த 9 ரவுடிகள் – போலிசாரிடம் இருந்து தப்பியேட்டம்

பாரதிய ஜனதா கட்சி கொடியை காரில்  கட்டிக் கொண்டு  ஆயுதங்களுடன் மூன்று காரில் வந்த 9 பேர் கொண்ட கும்பலை , போலீசார் தடுத்து நிறுத்திய போது வாகனத்தை நிறுத்திவிட்டு அனைவரும் தப்பி...

புதுச்சேரியில் செல்போனை சர்வீஸ் செய்ய கொடுத்த பெண்ணின் அந்தரங்க படங்கள் திருட்டு

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த கொல்கத்தா இளம் பெண்ணுக்கு தனது பழுதான செல்லை சர்வீஸ் செய்ய, கடையில் கொடுத்த போது காதலனுடன் பெண் இருந்த 250 அந்தரங்க படங்களை திருடிய செல்போன் கடைக்காரர்...! சரி செய்த...

HMPV வைரஸ் குறித்து அச்சம்மில்லை – மா.சுப்பிரமணியன்

HMPV வைரஸ் குறித்து பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை என்று   அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.HMPV வைரஸ் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி அவசியம் – தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்

நீதிபதிகள் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மை வேண்டும். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம்  வலியுறுத்தல்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணைத் தலைவர்...

நீதித் துறையில் சமூகநீதிக்கு எதிரான போக்கை எதிர்த்து அறவழி ஆர்ப்பாட்டம்! – கி.வீரமணி

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பே 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் உள்ளனர். மீண்டும் நான்கு  பார்ப்பனர்களை நீதிபதிகளாக்க முயற்சிப்பது நீதித் துறையில் கமூகநீத்க்கு எதிரானது அறிக்கையில்   தெரிவித்துள்ளாா்.அவர்கள் விடுத்துள்ள அறிக்கை...