Tag: தமிழ் நாடு
நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை- வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு
நீதிபதிகள் நியமனத்தின் அனைத்து சமுகத்தினரும் இடம் பெறும் வகையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33 விழுக்காடு நீதிபதிகள் பணியிடங்கள்...
வரி வருவாய் பகிர்வில் மாநிலங்களின் பங்கை குறைக்கத் துடிப்பது நியாயமல்ல – ராமதாஸ் கண்டனம்
மாநிலங்களுக்கான வரி வருவாய்ப் பகிர்வில் ரூ.35,000 கோடியை குறைக்கத் துடிப்பதா? மாநிலங்களுக்கான பங்கை 50% உயர்த்த வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் ச. ராமதாஸ் தனது வலைதள பக்கத்தில்...
பா.ஜ.க.வை ஆயிரம் அமித்ஷாக்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் காப்பாற்ற முடியாது – செல்வப் பெருந்தகை விமர்சனம்
ஒட்டுமொத்த தமிழகத்தின் கோபத்திற்கு ஆளாகியுள்ள பா.ஜ.க.வை ஆயிரம் அமித்ஷாக்கள் ஒன்று சேர்ந்து வந்தாலும் காப்பாற்ற முடியாது என காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து...
விரைவில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு: பணிகள் முழுவீச்சில் தயார் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
இன்னும் 4 நாட்களில் (மார்ச்.3ம் தேதி) 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், அதனை தொடர்ந்து 11, மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் இயக்ககம்...
மாணவர்களுக்கு சுமை… கல்வியை வணிக மயமாக்கும் நடவடிக்கை – பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆவேசம்
தேர்வை நோக்கி நகர்த்துவது மாணவர்களுக்கு எளிமை என்ற பெயரில் கொடுக்கக்கூடிய ஒரு சுமை தான், என பொது பள்ளிகளுக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியுள்ளாா்.மேலும் இது குறித்து அவர்...
மதுபோதையில் அட்ராசிட்டி: காவலர் சிறையில் அடைப்பு
வேலூர் அருகே காவல்நிலையத்தில் குடிபோதையில் நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட காவலராலரை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அழைத்து வந்துள்ளனர். மது போதையில் அங்குள்ள கண்ணாடி கதவுகளை உடைத்து மருத்துவரை தகாத வார்த்தைகளால் பேசி...
