Tag: தமிழ் நாடு

“அனைத்து உயிர்களையும் அன்புகொண்டு நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன்“ நம்மாழவார் – சீமான்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி, அனைத்து உயிர்களையும் அன்புகொண்டு நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில், “மண்ணையும்,...

பழைய ஓய்வூதியத் திட்டம்… இடைக்கால அறிக்கையை சமர்பித்தது….

அரசு ஊழியர்கள், ஆசிரியர்​களுக்​கான ஓய்​வூ​தி​யம் தொடர்​பாக, ஊரக வளர்ச்​சித் துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்​தீப்​சிங் பேடி தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட குழு அரசிடம் இறுதி அறிக்​கையை சமர்பித்தது.பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம், பங்​களிப்பு ஓய்​வூ​தி​யத்...

முதல்வரின் நல்லாட்சிக்கு பல்லடத்தில் கூடியுள்ள மகளிர் கடலே சாட்சி -துணை முதல்வர் புகழாரம்

திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு  பல்லடத்தில் தொடங்கியது.திருப்பூரிலுள்ள பல்லடத்தில் திமுக மகளிா் அணி சாா்பில் ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாடு தொடங்கியது. பெண்கள் இருசக்கரவாகனத்தில் பேரணியாக முதல்வரை...

நவீன கல்வி மேம்பாட்டு கருவியாக செயல்படும் பள்ளிப் பார்வை 2.0 செயலி….

பள்ளிப் பார்வை 2.0 செயலி கல்வித் துறையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றி மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதிலிருந்து பள்ளி மேலாண்மை வரை அனைத்து அம்சங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கிறது.பள்ளிப் பார்வை 2.0...

அரையாண்டு தேர்வு விடுமுறை… குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்…

அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மதிய வேளையில் வெயிலும், காலை மற்றும் மாலையில் பனியுடன்...

முதல்வர் கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் எடப்பாடிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா?- அமைச்சர் ரகுபதி கேள்வி

சட்டமன்றத்தில் முதல்வர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தராமல் வெளிநடப்பு செய்யும் பழனிசாமிக்கு ஓபன் சேலஞ்ஜ் தேவையா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி தனது வலைத்தளப் பக்கத்தில், “கள்ளக்குறிச்சியில்...