Tag: தமிழ் நாடு
திமுக அரசு வாங்கிய கடனில் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே? – அன்புமணி
திமுக அரசு வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி, செய்த மூலதன செலவு ரூ.1,66,754 கோடி, மீதம் ரூ.2.20 லட்சம் கோடி மாயமானது எங்கே? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து பா.ம.க. தலைவர் மருத்துவர்...
ரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
கடந்த சில நாட்களுக்கு முன் திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநிலத்தவர் ஒருவா் தாக்கபட்டதை தொடா்ந்து, இன்று அதே ரயில் நிலையத்தில் புடவை வியாபாரி தாக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ்...
பொங்கல் பண்டிகை… அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய 77,392 பேர் முன்பதிவு…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தினமும் லட்சக்கணக்கான மக்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனா்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் அரசுப் பேருந்துகளில்...
வட மாநிலத்தவர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – சரத்குமார் வலியுறுத்தல்
வட மாநில இளைஞர் மீதான வன்முறை தாக்குதலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருத்தணியில் 34...
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு…
தொடர் விடுமுறை, புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆழியார் சோதனைச்சாவடியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பயணிகளுக்கு அனுமதி. சேத்துமடை...
“அனைத்து உயிர்களையும் அன்புகொண்டு நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன்“ நம்மாழவார் – சீமான்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி, அனைத்து உயிர்களையும் அன்புகொண்டு நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில், “மண்ணையும்,...
