Tag: தமிழ் நாடு

நாங்குநேரி இரட்டை கொலைச் சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது – செல்வப்பெருந்தகை

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்றுள்ள கொடூரமான இரட்டை கொலைச் சம்பவம் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை...

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தடைசெய்ய வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

இசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு தடை செய்யாவிட்டால் கடுமையான பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என சீமான் தெரிவித்துள்ளாா்.இது குறித்து  நாம் தமிழா் கட்சித் தலைவா் சீமான்...

தி.மு.க. ஆட்சி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி – தவெக தலைவர் விஜய்

இருசக்கர வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல் சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது கடும் கண்டத்திற்குாியது என தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா்.திருநெல்வேலி மாவட்டம்,...

போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் – கவிஞா் வைரமுத்து

போர் என்பது மனித குலத்தின் சமநிலையைச் சாய்த்துவிடும் என கவிஞா் வைரமுத்து கூறியுள்ளாா்.இது குறித்து கவிஞா் வைரமுத்து வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில், “மனிதர்களின்தோள் வலிமையைத் தாண்டித் தொழில் நுட்பப் பிசாசுகளின் கைகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டது போர் அணு ஆயுத அழிவுகள் அனுமானிக்க முடியாதபடி இருக்கும் பைத்தியக்காரன்...

மேலும் 40 இலட்சம் பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்!!

விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில்...

திமுக ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டன – அமைச்சர் சக்கரபாணி தகவல்

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் 2536 ரேசன்கடைகள் திறக்கப்பட்டது. திராவிடமாடல் ஆட்சியில் 58 மாதத்தில் 3400 ரேசன்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தொிவித்துள்ளாா்.பழனியை அடுத்துள்ள கோரிக்கடவு, தாளையம், கோவில் அம்மாபட்டி...