Tag: தமிழ் நாடு

நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை உயர்த்திட வேண்டும் – திமுக தலைவர்கள் ஒத்திவைப்பு தீர்மானம்

நெல் கொள்முதலில் ஈரப்பதம்  மற்றும் MGNREGA நிதி விவகாரம் : திமுக மக்களவைக் குழு தலைவர் டி ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.தமிழ்நாட்டில் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே...

மனிதாபிமானமே இல்லாமல் எஸ் ஐ ஆர் செயல்படுத்தப்படுகிறது – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், மனிதாபிமானமே இல்லாமல் எஸ் ஐ ஆர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும்  நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர்...

டிட்வா புயல்: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் விளக்கம்

டிட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளாா்.அதில் “மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது...

குடியிருப்பு பகுதிகளில் புகுந்த புலியால் பரபரப்பு!! பீதியில் மக்கள்…

ஊட்டி அருகே குடியிருப்புகள் பகுதியில் வலம் வரும் புலியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 70வது வயது மூதாட்டியை...

டிட்வா புயலை எதிர்கொள்ள திமுக நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் – முதல்வர் உத்தரவு

டிட்வா புயல் கனமழை எச்சரிக்கையை அடுத்து திமுக நிர்வாகிகள் தயார்நிலையில் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள கடந்த இரண்டு...

எழுத்தாளராக அவதாரம் எடுத்த 12 வயது சிறுமி…

செல்ஃபோன், லேப்டாப், கம்ப்யூட்டர் என கேமிங் உலகில் நேரத்தை செலவிடும் சிறார்களுக்கிடையில் நூலகமும் புத்தகத்தையும் தன் உலகமாக கொண்ட சிறுமி, வாசிப்பாளராக வள(ர)ப்பட்ட, சிறுமி எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ளதை கண்டு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை...