Tag: தமிழ் நாடு
விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது – அமைச்சர் எ.வ. வேலு
விஜயின் செயலால்தான் தவெக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது என அமைச்சர் எ.வ. வேலு ஆவேசமாக சட்டப்பேரவையில் கூறியுள்ளாா்.கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தாா். அவரைத்...
கல்லிடைக்குறிச்சியில் மீண்டும் கரடி நடமாட்டம் !! பீதியில் மக்கள்!!
கல்லிடைக்குறிச்சி அருகே மணிமுத்தாறு வனப்பகுதியில் இருந்து குடிநீர், இரை தேடி யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்டவை வருவது வாடிக்கையாகிவிட்டது. இதனை தடுக்க வேண்டும் என்று மக்கள் கோாிக்கை வைத்துள்ளனா்.மணிமுத்தாறு வனப்பகுதியில் இருந்து குடிநீர்,...
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? -அன்புமணி ஆவேசம்
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும் இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்...
அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறையளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு? – அண்ணாமலை காட்டம்
திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக இன்று விடுமுறை அளித்திருக்கிறார்கள் இது கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள்...
அரை நாளில் அம்பலமான திமுக அரசின் புளுகு – அன்புமணி விமர்சனம்
தமிழ்நாட்டில் புதிய முதலீடுகள் குறித்து பேசவில்லை; உறுதியளிக்கவில்லை என ஃபாக்ஸ்கான் மறுப்பு: அரை நாளில் அம்பலமான திமுக அரசின் புளுகு என பாமக தலைவா் அன்புமணி விமர்சித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரிய வழக்கு 27-ம் தேதி ஒத்திவைப்பு…
நீதித்துறை அதிகாரிகள், நீதித்துறை அலுவலர்களுக்கு உரிய பதவி உயர்வு கிடைக்கும் வகையில் பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விரிவான விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி...
