Tag: தமிழ் நாடு
குடியிருப்பு பகுதிகளில் புகுந்த புலியால் பரபரப்பு!! பீதியில் மக்கள்…
ஊட்டி அருகே குடியிருப்புகள் பகுதியில் வலம் வரும் புலியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 70வது வயது மூதாட்டியை...
டிட்வா புயலை எதிர்கொள்ள திமுக நிர்வாகிகள் தயாராக இருக்க வேண்டும் – முதல்வர் உத்தரவு
டிட்வா புயல் கனமழை எச்சரிக்கையை அடுத்து திமுக நிர்வாகிகள் தயார்நிலையில் இருக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள கடந்த இரண்டு...
எழுத்தாளராக அவதாரம் எடுத்த 12 வயது சிறுமி…
செல்ஃபோன், லேப்டாப், கம்ப்யூட்டர் என கேமிங் உலகில் நேரத்தை செலவிடும் சிறார்களுக்கிடையில் நூலகமும் புத்தகத்தையும் தன் உலகமாக கொண்ட சிறுமி, வாசிப்பாளராக வள(ர)ப்பட்ட, சிறுமி எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ளதை கண்டு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை...
சமூக நீதி விடுதிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்
தென்மாவட்டங்களில் இயங்கும் சமூக நீதி விடுதிகளில் வார இறுதி நாட்களில் உணவு சமைக்க மறுப்பதாகப் புகார், விடுதிகளில் தங்கிப் பயிலும் ஏழை மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைப்பதைத் தமிழக அரசு உறுதி...
தமிழகத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து விபத்து!!
திருவனந்தபுரம் அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு கரூர் மாவட்டத்தில் இருந்து ஐயப்ப பக்தர்களை ஏற்றி சென்ற பேருந்து இடுக்கி மாவட்டம் குட்டிக்கணம் பகுதிக்கு சென்ற போது விபத்து...
ஏசி காரிலும் ’குப்’ என்று வேர்க்கும் அளவுக்கு கர்சீப்பை பயன்படுத்தியதை பழனிசாமி மறந்துவிட்டீரா? – அமைச்சர் ரகுபதி
விவசாயிகள் முதுகில் குத்திய பழனிசாமியின் யோக்கியதையை நாடறியும் என அமைச்சர் ரகுபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோட்டில் பேசிய முதலமைச்சருக்குப் பதில் சொல்ல முடியாமல், எக்ஸ் தளத்தில் கிறுக்கிக்...
