Tag: தமிழ் நாடு
காப்பீட்டுத்துறையில் 100% அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிப்பதை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
காப்பீட்டுத்துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
தமிழ்நாட்டு மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை – அன்புமணி ஆவேசம்
தஞ்சாவூரில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி வீட்டில் நகை, பணம் கொள்ளை, திமுக ஆட்சியில் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லை என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்...
மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் பாஜக… கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் நூதன ஆர்ப்பாட்டம்…
மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக மற்றும் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்...
நெல் கொள்முதலில் ஈரப்பதத்தை உயர்த்திட வேண்டும் – திமுக தலைவர்கள் ஒத்திவைப்பு தீர்மானம்
நெல் கொள்முதலில் ஈரப்பதம் மற்றும் MGNREGA நிதி விவகாரம் : திமுக மக்களவைக் குழு தலைவர் டி ஆர் பாலு ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளார்.தமிழ்நாட்டில் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே...
மனிதாபிமானமே இல்லாமல் எஸ் ஐ ஆர் செயல்படுத்தப்படுகிறது – நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேட்டி
தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும், மனிதாபிமானமே இல்லாமல் எஸ் ஐ ஆர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர்...
டிட்வா புயல்: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் விளக்கம்
டிட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளாா்.அதில் “மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது...
