Tag: தமிழ் நாடு
பெரியார் எனும் மாமருந்து நோயை போக்க உதவும் – துணைமுதலமைச்சர் உதயநிதி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93-வது பிறந்தநாளையொட்டி துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்ததோடு, வாழ்வில் பல பாம்புகளிடம் கடி வாங்கும் நான் பெரியார் திடல் சென்று பெரியார் எனும் மருந்தை...
இ-பைல்லிங் முறையை கண்டித்து வழக்கறிஞா்கள் போராட்டம்…
கீழமை நீதிமன்றங்களில் இ-பைல்லிங் முறையை நடைமுறைப்படுத்துவதை கண்டித்து பொள்ளாச்சியில் நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி கீழமை நீதிமன்றங்களில் வழக்குகளை பதிவு செய்ய ஈ- பைல்லிங் எனப்படும்...
தமிழகத்தைச் சேர்ந்த 29 பேர் இலங்கையிலிருந்து மீட்பு…முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி…
டிட்வா புயல் எதிரொலி இலங்கை நிலச்சரிவில் சிக்கித் தவித்த தமிழக சுற்றுலா பயணிகள் 29 பேர் முதலமைச்சர் மு .க .ஸ்டாலின், செந்தில் தொண்டைமானின் பெரு முயற்சியால் மீண்டு வந்துள்ளோம் என சென்னை...
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதல்வர் நேரில் வாழ்த்து…
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் 93-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாற்றில் உள்ள கி.வீரமணியின் இல்லத்தில் நேரில் சந்தித்து முதலமைச்சர்...
திமுக கூட்டணி அதிமுக, தவெக, பாஜக என எல்லாரும் சேர்ந்து வந்தாலும் முறியடித்து மகத்தான வெற்றி பெறும் – வீரபாண்டியன்
அதிமுக, தவெக, பாஜக என எல்லாரும் சேர்ந்து வந்தாலும் மகத்தான வெற்றியை திமுக கூட்டணி பெறும் கள்ளக்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டியளித்துள்ளாா்.கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் கூட்டரங்கில் இந்திய...
கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் – முதல்வர் அறிவுரை
கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் தேங்கியுள்ள வெள்ள நீர் வடிவதற்கான அனைத்துப் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.அக்டோபர், 2025 மாதம் பெய்த மழையினால் ஏற்பட்ட பயிர்பாதிப்புகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள்...
